274
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில், கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து 198 கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் ...

474
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 15 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காலை முதலே சாரல் மழை பெய்து சாலை மிகவும...

512
ஊர் ஊராக சென்று புகார் பெட்டி வைத்து பொது மக்களிடம் வாங்கிய மனுக்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை என்ன என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தருமபுரி மாவட்ட...

1645
தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் இறக்கத்தில் தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி ஒன்று, முன்னால் சென்ற 2 கார்கள் 2 லாரிகளை அடுத்தடுத்து இடித்துத் தள்ளி சாலையில் தீப்பற்றி எரிந்தத...

796
தர்மபுரியில் இருந்து பாலக்கோடு வழியாக பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 60 கிலோ மீட்டருக்கு பதிலாக முப்பது கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று பாமக...

1061
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்ட்டெய்னர் லாரி ஒன்று, முன்னே சென்ற வாகனம் மீது மோதியதில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் சாலை நடுவே கவிழ்ந்த...

2040
தருமபுரி அருகே கோவில் பூட்டை உடைத்து புகுந்து திருடவந்த கொள்ளையர்கள் இருவர் மதுபோதையில் மெய்மறந்து தூங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. மான்காரன் கொட்டாய் கிரமத்திலுள்ள கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திற...



BIG STORY